சென்னையில் அதிகரிக்கும் ரவுடிகளின் எண்ணிக்கை – காவல்துறையின் நடவடிக்கைகள் என்ன?

சென்னையில் அதிகரித்துள்ள ரவுடிகளின் எண்ணிக்கை, குற்றச்செயல்களை தடுக்க சென்னை காவல்துறை என்ன செய்கிறது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். காவல்துறைக்கு பெரும் சவால்களாக இருப்பது ரவுடிகள் தான். அவர்களை கண்காணித்து குற்றச்செயல்களை தடுப்பதற்காக காவல்துறை…

View More சென்னையில் அதிகரிக்கும் ரவுடிகளின் எண்ணிக்கை – காவல்துறையின் நடவடிக்கைகள் என்ன?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,500 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இன்று…

View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68-வது ஆண்டாக 100 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,500…

View More மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது!

ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வது அதிகரிப்பு

மின் நிலையங்களுக்கு மின்சாரம் தயாரிப்பதற்காக வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின் நிலையங்களுக்கு மின்சாரம் தயாரிப்பதற்காக வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து நிலக்கரி…

View More ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வது அதிகரிப்பு

நீட் தேர்வு: 18.72 லட்சம் பேர் விண்ணப்பம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு 2022-23 கல்வியாண்டில் நாடு முழுவதும் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி,…

View More நீட் தேர்வு: 18.72 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை

கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. பெட்ரோல் மட்டும் டீசல் விலை அந்தந்த மாநிலங்களின் மதிப்பு கூட்டு…

View More சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை

தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில், புதிதாக 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து, 61 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே…

View More தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் புதிதாக நேற்று ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து, 53 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.…

View More தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா