நேபாளத்தில் அமைதி திரும்ப வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்!

நேபாளத்தில் அமைதி திரும்பவுது முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

View More நேபாளத்தில் அமைதி திரும்ப வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்!

லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம் : தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!

லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட கலவரத்தால் புலம்பெயர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

View More லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம் : தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!

மணிப்பூரில் மீண்டும் கலவரம் – 5 நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கம்!

மணிப்பூரில் மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் தலைவர் கைது செய்யபட்டுள்ளதால் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

View More மணிப்பூரில் மீண்டும் கலவரம் – 5 நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கம்!

2020 டெல்லி கலவரம் – பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி பா.ஜ.க அமைச்சர் மீது 2020 டெல்லி கலவர வழக்கில் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு.

View More 2020 டெல்லி கலவரம் – பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதா? – உண்மை என்ன?

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்கிற கூற்றுடன் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் செய்திகள் வைரலானது.

View More வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதா? – உண்மை என்ன?

வங்கதேசத்தில் இந்து பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என வைரலாகும் வீடியோ – உண்மையா?

This news Fact Checked by Newsmeter வங்கதேசத்தில் இந்து பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம் பெண்களை 2பேர் தாக்கும்…

View More வங்கதேசத்தில் இந்து பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என வைரலாகும் வீடியோ – உண்மையா?

அமைதி சீர்குலைவுக்கு தூபம் போடும் பாஜக தலைவர் – முரசொலி கட்டுரையில் குற்றச்சாட்டு

தமிழக பா.ஜ.க. தலைவர் அமைதி சீர்குலைவுக்கு தூபம் போடும் முயற்சிகளில் ஈடுபடுகிறார் என்று திமுக நாளேடான முரசொலி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திமுக நாளேடான முரசொலி கட்டுரையில் கூறியுள்ளதாவது,  விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பாக, தமிழகக்…

View More அமைதி சீர்குலைவுக்கு தூபம் போடும் பாஜக தலைவர் – முரசொலி கட்டுரையில் குற்றச்சாட்டு

அமைதியான கோவையே தேவை: அனைத்துக் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

அமைதியான கோவையே மக்களின் தேவை என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக வகுப்புவாத அமைப்புகளின் நடவடிக்கை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க…

View More அமைதியான கோவையே தேவை: அனைத்துக் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் கலவரங்கள்: காவல் துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் – ஈஸ்வரன்

அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் கலவரங்களும், வன்முறைகளும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடக்கின்றதா?. காவல் துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, கொங்குநாடு மக்கள் தேசியக்…

View More தமிழகத்தில் கலவரங்கள்: காவல் துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் – ஈஸ்வரன்