மின்வாரியத்தின் அலட்சியம் : மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

View More மின்வாரியத்தின் அலட்சியம் : மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

விநாயகர் சதுர்த்தி – பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மாதவாரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.

View More விநாயகர் சதுர்த்தி – பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு – ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு – ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

மனைவியை காப்பாற்ற விரைந்த கணவரும் உயிரிழந்த சோகம்!

இந்த சம்பவம் பூனப்பள்ளி கிராம மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

View More மனைவியை காப்பாற்ற விரைந்த கணவரும் உயிரிழந்த சோகம்!

இளைஞர் மரணத்தில் மர்மம் – உறவினர்கள் சரமாரியான கேள்வி!

காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More இளைஞர் மரணத்தில் மர்மம் – உறவினர்கள் சரமாரியான கேள்வி!

மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா மூன்று லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

View More மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகரில் மின்சாரம் தாக்கி ஏற்பட்ட சோகம் – கணவர், கர்பிணி மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

விருதுநகர் அருகே கோவில் திருவிழாவிற்கு சீரியல் லைட் அமைக்க முயன்ற போது
மின்சாரம் தாக்கி 7 மாத கர்ப்பிணி தம்பதி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

View More விருதுநகரில் மின்சாரம் தாக்கி ஏற்பட்ட சோகம் – கணவர், கர்பிணி மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

சிவகங்கை அருகே கோயில் திருவிழாவின்போது ஜெனரேட்டரை இயக்கிய மைக் செட் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

View More கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

கோவையில் இரவில் பெய்த கனமழை: மின்சாரம் பாய்ந்து அரசு ஊழியர் பலி!

கோவையில் கனமழை பெய்ததால் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற வட்ட வழங்கல் அலுவலர் மின்சாரம் பாய்ந்து பலியானார். கோவை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நேரத்தில் பரவலாக கன மழை பெய்தது.  இதன்…

View More கோவையில் இரவில் பெய்த கனமழை: மின்சாரம் பாய்ந்து அரசு ஊழியர் பலி!