தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறை சார்பில் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வெளிச்சந்தைகளில்…
View More பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகும் தக்காளி!!hike
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலர்கள்…
View More அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புசிலிண்டர் விலை உயர்வு – மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!
சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிலிண்டர் விலையை…
View More சிலிண்டர் விலை உயர்வு – மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!என்எல்சிக்கு நிலம் எடுப்பதற்கான இழப்பீட்டு தொகை உயர்வு
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்வது தொடர்பாக, வடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில்…
View More என்எல்சிக்கு நிலம் எடுப்பதற்கான இழப்பீட்டு தொகை உயர்வுசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓராண்டு கால வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக…
View More சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்புபொன்னியின் செல்வனால் எகிறிய ஜெயம் ரவியின் மார்க்கெட்!
ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட், பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு பிறகு தற்போது எகிறியுள்ளது. சமீபத்தில் இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்தில்…
View More பொன்னியின் செல்வனால் எகிறிய ஜெயம் ரவியின் மார்க்கெட்!மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 25% உயர்வு – முதலைமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரியில் உள்ள மாற்றத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 25% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா தனியார் திருமண…
View More மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 25% உயர்வு – முதலைமைச்சர் ரங்கசாமிரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டணம் உயர்வு
சென்னை சென்ட்ரல் உட்பட 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல்…
View More ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டணம் உயர்வுமின் கட்டண உயர்வு: ஜெயகுமார் கண்டனம்
தேர்தல் நேரத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது கட்டணத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். காவல் துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யும்போது…
View More மின் கட்டண உயர்வு: ஜெயகுமார் கண்டனம்சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு வைகோ கண்டனம்!
சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 1,068.50க்கு விற்பனை…
View More சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு வைகோ கண்டனம்!