தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதட்ட நிலையை அரசியல் கட்சித் தலைவர்கள் உருவாக்க வேண்டாம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும்…
View More பள்ளிகளுக்கு விடுமுறை விடுமாறு அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட வேண்டாம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்Health minister
மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள் தவறிழைத்தால் நடவடிக்கை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
மருத்துவ தொழில் புனிதமான தொழில்; அதில் பணிபுரிபவர்கள் யாராக இருந்தாலும் தவறு செய்யும் பச்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படு என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் புதிய ஆரம்ப…
View More மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள் தவறிழைத்தால் நடவடிக்கை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கைஇந்திய கர்ப்பிணி உயிரிழப்பு: போர்ச்சுகல் சுகாதார அமைச்சர் பதவி விலகல்
போர்ச்சுகலில் சுற்றுலாவுக்குச் சென்ற இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ பதவி விலகினார். சுற்றுலாவுக்குச் சென்றிருந்த இந்திய கர்ப்பிணிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சான்டா மரியா…
View More இந்திய கர்ப்பிணி உயிரிழப்பு: போர்ச்சுகல் சுகாதார அமைச்சர் பதவி விலகல்மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது எப்போது?-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 4,300 பணியிடங்களையும் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் துணை செவிலியர் பயிற்சி பள்ளி…
View More மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது எப்போது?-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடரும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று…
View More மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடரும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்அறுவை சிகிச்சை இன்றி மூளை கட்டி அகற்றம்-அரசு மருத்துவர்கள் சாதனை!
நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை இன்றி மூளையில் இருந்த கட்டியை கதிரியக்க சிகிச்சை மூலம் அகற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சை, தமிழக அரசு மருத்துவமனையில் நடைபெற்றது…
View More அறுவை சிகிச்சை இன்றி மூளை கட்டி அகற்றம்-அரசு மருத்துவர்கள் சாதனை!புற்றுநோயால் பாதித்த குழந்தைகளின் சிகிச்சைக்காக இயந்திரம் வாங்கப்படும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வியின் எதிரொலியாக கூடிய விரைவில் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவைப்படும் Aphersis என்ற மெஷின் கொண்டுவரப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்…
View More புற்றுநோயால் பாதித்த குழந்தைகளின் சிகிச்சைக்காக இயந்திரம் வாங்கப்படும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழந்தாரா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் பிரச்சாரம் நிகழ்ச்சியை சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை…
View More நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழந்தாரா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: சுகாதார அமைச்சர் கோரிக்கை
தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைத்து தர வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரி்ககை விடுத்தார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாள்…
View More தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: சுகாதார அமைச்சர் கோரிக்கை“மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 75 லட்சம் பேருக்கு மருத்துவப் பெட்டகம்”
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 75 லட்சம் பேருக்கு அவர்களுடைய வீடுகளுக்கே தேடிச் சென்று மருத்துவப் பெட்டகம் வழங்கப்பட்டிருப்பதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். திமுக அரசு…
View More “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 75 லட்சம் பேருக்கு மருத்துவப் பெட்டகம்”