புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கடற்படை அதிகாரிகள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தை…
View More புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு; அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கைGunShoot
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: துப்பாக்கியால் 17 ரவுண்டு சுடப்பட்டுள்ளது; அறிக்கையில் தகவல்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு…
View More தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: துப்பாக்கியால் 17 ரவுண்டு சுடப்பட்டுள்ளது; அறிக்கையில் தகவல்34 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் காவல் அதிகாரி; தாய்லாந்தில் பயங்கரம்
தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் முன்னாள் காவல் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 பேர் பலியாகினர். தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான நோங் புவா லாம்புவில் உள்ள உதாய் சவான்…
View More 34 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் காவல் அதிகாரி; தாய்லாந்தில் பயங்கரம்அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிசூடு; 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்க வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் இண்டியானவின் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உணவு விடுதிகள் அமைந்த பகுதியில் துப்பாக்கியுடன் வந்த…
View More அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிசூடு; 4 பேர் உயிரிழப்புஜம்மு காஷ்மீர் தாக்குதல்; 3 ராணுவ வீரர்கள் படுகாயம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடத்த துப்பாக்கிசூட்டில் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. போதை பொருள் கடத்தல், ஆயுத கடத்தல்,…
View More ஜம்மு காஷ்மீர் தாக்குதல்; 3 ராணுவ வீரர்கள் படுகாயம்துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வீட்டில் பாய்ந்த குண்டு
ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் சிஆர்பிஎப் பயிற்சி தளத்தில் நடந்த துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டானது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை என்ற…
View More துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வீட்டில் பாய்ந்த குண்டு