"Even government doctors are not protected in government hospitals" - Edappadi Palaniswami condemns!

“அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்கட்சித் தலைவரும்,…

View More “அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
"It was not the youth from the northern state who were involved in the doctor stabbing incident" - Interview with Minister M. Subramanian!

“மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில இளைஞர்கள் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தை நடத்தியது வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று தவறாக கூறப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் கலைஞர்…

View More “மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில இளைஞர்கள் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

#KalaingarHospital | கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் குறைந்த நாட்களில் அதிக இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் குறைந்த நாட்களில் அதிக இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில்…

View More #KalaingarHospital | கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் குறைந்த நாட்களில் அதிக இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை!

“அசோக் எல்லுசாமி இல்லையென்றால் டெஸ்லா இல்லை!” – எலான் மஸ்கால் இப்படி பாராட்டப்பட்டவர் எந்த ஊர் தெரியுமா?

எலான் மஸ்கால் பாராட்டப்பட்ட அசோக் எல்லுசாமி யார்? முழு விவரம் இதோ! உலகெங்கும் உள்ள பல சர்வதேச நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் கோலோச்சிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் சாதனைகள் அவ்வப்போது பேசுபொருளாகி ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி…

View More “அசோக் எல்லுசாமி இல்லையென்றால் டெஸ்லா இல்லை!” – எலான் மஸ்கால் இப்படி பாராட்டப்பட்டவர் எந்த ஊர் தெரியுமா?

சென்னையில் அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னையில் அயோத்திதாச பண்டிதரின் 175வது ஆண்டு நினைவாக அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அயோத்திதாசப் பண்டிதரின்…

View More சென்னையில் அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – NIA விசாரணை தொடங்கியது!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு…

View More ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – NIA விசாரணை தொடங்கியது!

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு நடைபெற இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் டைம்ஸ்…

View More தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

”அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் திறப்பு விழா காணும் கலைஞர் மருத்துவமனை” – முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!

அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்…

View More ”அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் திறப்பு விழா காணும் கலைஞர் மருத்துவமனை” – முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!

கிண்டி மருத்துவமனை திறப்பு விழா : ஜூன் 15ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

கிண்டி அரசு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 15ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்…

View More கிண்டி மருத்துவமனை திறப்பு விழா : ஜூன் 15ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைப்பு – காரணம் இதுதான்…!

சென்னை கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழா, குடியரசுத்தலைவரின் பணிகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பினை ஏற்று சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன்…

View More கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைப்பு – காரணம் இதுதான்…!