ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும்: நடிகை சாய் பல்லவி
ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நடிகை சாய் பல்லவி பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை சாய் பல்லவி, தெலுங்கு நடிகர் ராணாவுடன் சேர்ந்து நடித்த ‘விரத பர்வம்’ தெலுங்குப் படம்...