தமிழகத்தில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு உணவு வழங்கும் முறை என்ன ?

உத்தரபிரதேச மாநிலத்தில் காவலர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது என அம்மாநில காவலர் ஒருவர் கண்ணீருடன் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இந்தநிலையில் நம் மாநிலத்தில் காவல்துறையில் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும்…

View More தமிழகத்தில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு உணவு வழங்கும் முறை என்ன ?

உணவில் கிடந்த ஈ – பாமகவினர், காபி ஷாப் ஊழியர்கள் இடையே மோதல்

உணவில் ஈ கிடந்ததால் ஏற்பட்ட மோதலையடுத்து, பாமக கட்சியினர் மற்றும் காபி ஷாப் ஊழியர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மதுராந்தகம் அடுத்த சிலாவட்டும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காப்பி ஷாப் உள்ளது.…

View More உணவில் கிடந்த ஈ – பாமகவினர், காபி ஷாப் ஊழியர்கள் இடையே மோதல்

உணவுப் பாதுகாப்பு குறியீடு: முதலிடத்தில் தமிழ்நாடு !

உணவுப் பாதுகாப்பு குறியீடு விருதுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதில், தமிழகம் முதலிடம் பெற்று விருதை தட்டிச் சென்றது. இந்தப் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் கடைசி…

View More உணவுப் பாதுகாப்பு குறியீடு: முதலிடத்தில் தமிழ்நாடு !

அசைவம் சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நமது நாட்டில் நீங்கள் சைவமா அல்லது அசைவமா? என்ற கேள்வி இயல்பாகவே இருக்கும். பலர் சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். சிலர் அசைவ உணவை விரும்புபவர்களாக இருப்பார்கள். தினமும் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை…

View More அசைவம் சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் நாளை அதாவது மே 4ம் தேதி தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் இயல்புக்கு மாறாக அதிக…

View More கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

ட்ரெண்டிங்கில் இருக்கும் சவர்மா..ஆரோக்கியத்திற்கு நல்லதா?

இளைஞர்களுக்கு பிடித்த உணவான சவர்மாவால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரைக்கிறது. சமீப காலமாக சவர்மா தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்கள் விரும்பி உட்கொள்ளும் உணவு பொருளாக மாறி…

View More ட்ரெண்டிங்கில் இருக்கும் சவர்மா..ஆரோக்கியத்திற்கு நல்லதா?

நரிக்குறவர் வீட்டில் உணவருந்திய முதலமைச்சர் 

நரிக்குறவர் மக்களின் வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு உணவருந்தினார். நரிக்குறவர் மக்களிடம் செல்போனில் வீடியோ கால் மூலம் உரையாடிய பொழுது நேரில் வந்தா சோறு போடுவிங்களா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார். அவரிடம், நீங்கள் வந்தால் விருந்தே வைப்போம் என  மாணவி திவ்யா…

View More நரிக்குறவர் வீட்டில் உணவருந்திய முதலமைச்சர் 

ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்: அமைச்சர் அறிவிப்பு

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பாக்கெட் அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் உணவு மற்றும் கூட்டுறவு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. விவாதங்களுக்குப் பிறகு பதிலுரை…

View More ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்: அமைச்சர் அறிவிப்பு

பேருந்து பயணவழி உணவகம்: சைவ உணவு நிபந்தனை நீக்கம்

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிற்பதற்கான பயணவழி உணவக நிபந்தனைகளில் சைவ உணவு என்ற வார்த்தை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் செல்லும் வழியில் உணவகத்தில் நிறுத்தம்…

View More பேருந்து பயணவழி உணவகம்: சைவ உணவு நிபந்தனை நீக்கம்

7 நாளில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம்: தொடங்கிவைத்த கமல்ஹாசன்

7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசனின் 67வது பிறந்தநாள் வரும் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.…

View More 7 நாளில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம்: தொடங்கிவைத்த கமல்ஹாசன்