22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதல் நெல் சாகுபடி- அமைச்சர்

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் உணவுத்துறை அமைச்சர்…

View More 22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதல் நெல் சாகுபடி- அமைச்சர்

உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்; திமுகவில் வலுக்கும் கோரிக்கை

உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென திண்டுக்கல் திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல் திமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், அமைச்சர்…

View More உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்; திமுகவில் வலுக்கும் கோரிக்கை

ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்: அமைச்சர் அறிவிப்பு

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பாக்கெட் அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் உணவு மற்றும் கூட்டுறவு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. விவாதங்களுக்குப் பிறகு பதிலுரை…

View More ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்: அமைச்சர் அறிவிப்பு

“ரேஷன் கடைகளில் கைரேகை வைப்பதில் கோளாறா?”-எம்.எல்.ஏ. பரந்தாமன் கேள்வி

ரேசன் அட்டை வைத்திருப்போர் எந்த கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கலாம் என அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணியிலிருந்து கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில், “குடும்ப…

View More “ரேஷன் கடைகளில் கைரேகை வைப்பதில் கோளாறா?”-எம்.எல்.ஏ. பரந்தாமன் கேள்வி