கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “கோதுமையை முறையாக ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யவில்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!ration shops
2,545 ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் பதில்!
தமிழகத்தில் 2,545 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
View More 2,545 ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் பதில்!விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருள்கள் வழங்க நடவடிக்கை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி…
View More விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருள்கள் வழங்க நடவடிக்கைசெறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? ரேஷன் கடைகளில் வழங்குவதற்கான காரணம் என்ன?
நியாய விலைக் கடைகளில் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படவுள்ள நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கும் வகையில் உணவின் தரத்தை மேம்படுத்த, அத்தியாவசிய…
View More செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? ரேஷன் கடைகளில் வழங்குவதற்கான காரணம் என்ன?நியாய விலைக் கடைகளில் மக்களைக் கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை
நியாய விலை கடையில் மக்கள் விரும்பும் பொருட்களைத் தவிர்த்து மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும்…
View More நியாய விலைக் கடைகளில் மக்களைக் கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கைகூடுதல் ரேசன் கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம் – கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
நகர்புறங்களில் மக்கள் கூடுதலாக இருக்கும் இடங்களில் கூடுதல் ரேசன் கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் கூட்டுறவுத்துறை செயலாளர்…
View More கூடுதல் ரேசன் கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம் – கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்வண்ணமயமாக மாறும் ரேசன் கடைகள்
ரேசன் கடைகளில் வண்ணங்கள் பூசி புதுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் என மக்களின் அத்தியாவசிய உணவு…
View More வண்ணமயமாக மாறும் ரேசன் கடைகள்1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர் பதில்
1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் திருவையாறு தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நியாயவிலைக் கடையை…
View More 1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர் பதில்ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்: அமைச்சர் அறிவிப்பு
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பாக்கெட் அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் உணவு மற்றும் கூட்டுறவு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. விவாதங்களுக்குப் பிறகு பதிலுரை…
View More ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்: அமைச்சர் அறிவிப்புரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய திட்டம்; பஞ்சாப் முதல்வர் அதிரடி
ரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் சிங் இன்று அறிவித்துள்ளார். நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில்…
View More ரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய திட்டம்; பஞ்சாப் முதல்வர் அதிரடி