1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர் பதில்

1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் திருவையாறு தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நியாயவிலைக் கடையை…

View More 1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர் பதில்

ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்: அமைச்சர் அறிவிப்பு

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பாக்கெட் அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் உணவு மற்றும் கூட்டுறவு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. விவாதங்களுக்குப் பிறகு பதிலுரை…

View More ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்: அமைச்சர் அறிவிப்பு

ரேஷன் கடைகள் திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசனை!

முழு ஊரடங்கு காலத்தில், ரேஷன் கடைகள் இயங்குவது குறித்து, முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும், என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை முதல்…

View More ரேஷன் கடைகள் திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசனை!