குழந்தைகள் கல்வி கற்றால் மட்டுமே, எதிர்காலத்தில் நாட்டை மதிப்புமிகு மனிதவளமாக மாற்ற முடியும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்”. ஆண்டுதோறும் 50 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கும்…
View More சரித்திரம் பேசும் சத்துணவுத் திட்டம்food
கோயில்கள் சார்பாக உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்துக்கு நிதி: அமைச்சர் உத்தரவு
கொரோனா நோய் தடுப்புப்பணியில் திருக்கோயில்கள் சார்பாக, ஏழை மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கும் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதையடுத்து, திருக்கோயில்கள்…
View More கோயில்கள் சார்பாக உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்துக்கு நிதி: அமைச்சர் உத்தரவுவாக்களித்தவர்களுக்கு உணவு விலையில் 5% தள்ளுபடி!
பொள்ளாச்சியில் 100% வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் உணவகம் ஒன்றில் உணவின் விலையில் ஐந்து சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டது பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்களிக்க தகுதி பெற்ற…
View More வாக்களித்தவர்களுக்கு உணவு விலையில் 5% தள்ளுபடி!ஊரடங்கில் உணவைத் தேடி 130 கி.மீ ஹெலிகாப்டரில் பயணித்த முதியவர்!
பிரிட்டனில் ஊரடங்கின்போது முதியவர் ஒருவர் தனக்கு பிடித்த உணவுத் தேடி ஹெலிகாப்டரில் அதிக தூரம் பயணித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரிட்டனில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அந்நாட்டு…
View More ஊரடங்கில் உணவைத் தேடி 130 கி.மீ ஹெலிகாப்டரில் பயணித்த முதியவர்!ஹோட்டலில் உபசரிப்பு சரிவர இல்லாததால் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு!
ஹோட்டலில் உபசரிப்பு சரிவர இல்லாததால் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சித்தர் காட்டில் நேற்று இரவு அடையாளம் தெரியாத இரண்டு பேர் சாப்பிடுவதற்காக தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.…
View More ஹோட்டலில் உபசரிப்பு சரிவர இல்லாததால் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு!