ஆரணி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் சிறப்பு சலுகையாக 10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு பிரியாணி வாங்கி சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகே நந்தகுமார்…
View More ரூ.10-க்கு #Biryani… அலைமோதிய வாடிக்கையாளர்கள் கூட்டம்!biryani
#Biryani கொண்டு வந்ததால் 7 வயது சிறுவன் பள்ளியிலிருந்து நீக்கம் – உ.பி.யில் அதிர்ச்சி!
பிரியாணி கொண்டு வந்ததால் 7வயது சிறுவனை பள்ளி நிர்வாகம் நீக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பள்ளிக்கு அசைவ உணவு கொண்டு வந்தார் எனக் கூறி 7 வயது சிறுவனை பள்ளியிலிருந்து அப்பள்ளியின் முதல்வர் நீக்கியுள்ளார்.…
View More #Biryani கொண்டு வந்ததால் 7 வயது சிறுவன் பள்ளியிலிருந்து நீக்கம் – உ.பி.யில் அதிர்ச்சி!‘Biryani is unbeatable’ புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசர வைத்த புக்கிங்!
உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ புத்தாண்டிற்கு முதல் நாள் அன்று அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரியாணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. பண்டிகை கால உணவாகக் கருதப்பட்ட பிரியாணி இப்போது அன்றாட…
View More ‘Biryani is unbeatable’ புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசர வைத்த புக்கிங்!மதிய உணவில் முட்டை பிரியாணி – பள்ளி மாணவர்களுக்கு வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு
மகாராஷ்டிராவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில், ஒரு நாள் முட்டை பிரியாணி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதியம் உணவு…
View More மதிய உணவில் முட்டை பிரியாணி – பள்ளி மாணவர்களுக்கு வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவுமட்டன் பிரியாணியில் இருந்த புழு! சிதம்பரம் பகுதி பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி!
சிதம்பரத்தில் பிரபல பிரியாணி கடையில் விற்கப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிதம்பரம் வெள்ளப்பிறந்தான் கோவில் தெருவில் பிரபல பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கீழ் அனுப்பம்பட்டு பகுதி சேர்ந்த…
View More மட்டன் பிரியாணியில் இருந்த புழு! சிதம்பரம் பகுதி பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி!பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி! – அசத்திய கடை உரிமையாளர்!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அறந்தாங்கியில் , புதிதாக திறக்கப்பட்ட ஒரு உணவகத்தில் திறப்பு விழாவை முன்னிட்டு பழைய நாணயங்களை நினைவுபடுத்தும் வகையில் 5 பைசா,…
View More பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி! – அசத்திய கடை உரிமையாளர்!!மதுரையில் 150 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு பிரியாணி திருவிழா!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி சுவாமி கோவில் நடைபெற்ற திருவிழாவில் 150 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு பிரியாணி படைக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் பெரும்பாலான பகுதிகளில்…
View More மதுரையில் 150 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு பிரியாணி திருவிழா!