அர்ஜென்டினாவில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு !

அர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

View More அர்ஜென்டினாவில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு !
10 dead in #Andhra due to heavy rains and floods! 5 lakh funding announcement

மழை வெள்ளத்தால் #AndhraPradesh -ல் 10 பேர் உயிரிழப்பு! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த…

View More மழை வெள்ளத்தால் #AndhraPradesh -ல் 10 பேர் உயிரிழப்பு! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

#Tripurafloods – இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

திரிபுரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.  வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல…

View More #Tripurafloods – இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

சீனாவில் கொட்டித்தீர்த்த கனமழை; 2.4 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்!

சீனாவில் கடும்மழை காரணமாக 240,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனா கடந்த சில மாதங்களாக மோசமான பருவநிலையை எதிர்கொள்கிறது. ஒருபக்கம் கொளுத்தும் வெயில், மறுபக்கம் மக்களை ஆட்டிப்படைக்கும் அடைமழை. உலகம் மோசமான வானிலையை எதிர்கொள்ள…

View More சீனாவில் கொட்டித்தீர்த்த கனமழை; 2.4 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்!

வெள்ள நிவாரணம் கோரிய தமிழ்நாடு அரசின் மனு | வழக்கை பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் – உச்சநீதிமன்றம்!

வெள்ள நிவாரணம் கோரிய தமிழ்நாடு அரசின் மனுவின் விவரங்களை மின்னஞ்சல் செய்ய தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.   தமிழ்நாட்டில் கடந்த டிச.3, 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள்…

View More வெள்ள நிவாரணம் கோரிய தமிழ்நாடு அரசின் மனு | வழக்கை பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் – உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தானில் திடீர் அதிகனமழை: 37 பேர் உயிரிழப்பு!

வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கடும் பனிச்சரிவு மற்றும் கனமழை பெய்தது.  ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால்,  அப்பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.  ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில்…

View More பாகிஸ்தானில் திடீர் அதிகனமழை: 37 பேர் உயிரிழப்பு!

“தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க பிரதமருக்கு மனமில்லை..!” – முரசொலி விமர்சனம்

குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்ட அன்றைய தினமே நிதி அறிவித்த பிரதமருக்கு, ஒருமாதமாகியும் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மனமில்லை என்று முரசொலி நாளேடு விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், திருச்சிக்கு வந்த பிரதமர்…

View More “தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க பிரதமருக்கு மனமில்லை..!” – முரசொலி விமர்சனம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அன்பு இல்லம் | நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்!

தென்காசியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அன்பு இல்லத்திற்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் பிஸ்கெட்,  பிரட்,  அரிசி,  தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.  நெல்லை,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி மற்றும்…

View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அன்பு இல்லம் | நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்!

நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தை தேசிய பேரிடராக கருதி நிதி வழங்க வேண்டும் – பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்!

நெல்லை,  தூத்துக்குடியில் வந்த வெள்ளத்தை தேசிய பேரிடராக கருதி மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட புதிய விமான முனையத்தை பிரதமர் …

View More நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தை தேசிய பேரிடராக கருதி நிதி வழங்க வேண்டும் – பிரதமரிடம் முதலமைச்சர் வேண்டுகோள்!

தூத்துக்குடியில் நிவாரணம் வழங்க சென்ற டி.ராஜேந்தர் – கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம்!

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சென்ற திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி. ராஜேந்தர் கூட்ட நெரிசல் காரணமாக மயக்கமடைந்தார்.  டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி,…

View More தூத்துக்குடியில் நிவாரணம் வழங்க சென்ற டி.ராஜேந்தர் – கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம்!