டைட்டானிக் கப்பல் விபத்தை தொடர்ந்து வெளியான செய்தித்தாள் ஒன்று 112 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக மக்களால் மறக்க முடியாத கடல் விபத்துகளில் ஒன்று டைட்டானிக் விபத்து. 1912 ஆம் ஆண்டு ஏப்ரல்…
View More 112 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட #Titanic செய்தித்தாள்!Newspaper
QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் நலத்திட்டங்கள் பற்றி பேசும் முதலமைச்சர்… நாட்டிலேயே முதன்முறையாக புதிய முயற்சி!
தமிழ்நாடு அரசின் சாதனை விளம்பரங்கள் நாளிதழ்களில் QR குறியீடுகளுடன் வெளியாகியுள்ளது. பார் குறியீடு தொழில் நுட்பம் போன்ற மற்றுமொரு தொழில் நுட்பமே QR Code. இது விரைவான பதில்(Quick Response) என்பதன் சுருக்கத்தையே குறிக்கின்றது.…
View More QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் நலத்திட்டங்கள் பற்றி பேசும் முதலமைச்சர்… நாட்டிலேயே முதன்முறையாக புதிய முயற்சி!“தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க பிரதமருக்கு மனமில்லை..!” – முரசொலி விமர்சனம்
குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்ட அன்றைய தினமே நிதி அறிவித்த பிரதமருக்கு, ஒருமாதமாகியும் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மனமில்லை என்று முரசொலி நாளேடு விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், திருச்சிக்கு வந்த பிரதமர்…
View More “தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க பிரதமருக்கு மனமில்லை..!” – முரசொலி விமர்சனம்