பெருவெள்ளத்திற்கு பருவநிலை மாற்றம் மட்டுமே காரணமா?

காலநிலை மாற்றம் மற்றும் அதனை எதிர்கொள்ள நாம் என்ன செய்ய போகிறோம் என்பதே உலக நாடுகள் முன் வைக்கும் முக்கிய கேள்வி. நாட்டின் வளர்ச்சி, பொருளாதார நிலை, தொலைநோக்குத் திட்டங்கள் இவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை…

View More பெருவெள்ளத்திற்கு பருவநிலை மாற்றம் மட்டுமே காரணமா?

அஸ்ஸாமில் வெள்ளம்: தண்டவாளங்களில் வசித்துவரும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள்

அஸ்ஸாமில் மழை வெள்ளம் காரணமாக 500க்கும் அதிகமான குடும்பங்கள் ரயில்வே தண்டவாளங்களில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஸ்ஸாமில் ஜமுனாமுக் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெள்ளம் ஏற்பட்டது. ஜமுனாமுக் மாவட்டத்தில் உள்ள…

View More அஸ்ஸாமில் வெள்ளம்: தண்டவாளங்களில் வசித்துவரும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள்

டெல்டாவில் முதலமைச்சர் ஆய்வு; நிவாரண உதவிகளும் வழங்கினார்

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.…

View More டெல்டாவில் முதலமைச்சர் ஆய்வு; நிவாரண உதவிகளும் வழங்கினார்

உத்தரகாண்ட் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகள், கட்டிடங்கள்…

View More உத்தரகாண்ட் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு…

View More மகாராஷ்டிரா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு

கன்னியாகுமரியில் தொடர் கனமழை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகளில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வீடுகளும், விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால்…

View More கன்னியாகுமரியில் தொடர் கனமழை!

குற்றால அருவிகளில் வெள்ளம்: ஊரடங்கு காரணமாக ’வெறிச்’!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமில்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது அரபி கடலில் உருவான டவ் தே புயல், காரணமாக…

View More குற்றால அருவிகளில் வெள்ளம்: ஊரடங்கு காரணமாக ’வெறிச்’!

வெள்ளத்தில் மூழ்கிய வெனிஸ்; மக்கள் அவதி!

இத்தாலியின் வெனிஸ் நகரம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கனமழை ஏற்படும் போது இப்பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அதனால் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்காக நவீன…

View More வெள்ளத்தில் மூழ்கிய வெனிஸ்; மக்கள் அவதி!

புயல், மழைவெள்ளப் பாதிப்பு: புதுச்சேரியில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு!

தமிழகத்தில் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இரண்டாவது நாளாக இன்றும் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். தமிழகத்தில் நிவர், புரெவி புயல் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு…

View More புயல், மழைவெள்ளப் பாதிப்பு: புதுச்சேரியில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு!