வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் நேரு நிவாரண உதவி
திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்த தமிழக நகராட்சி நிர்வாக...