திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்த தமிழக நகராட்சி நிர்வாக…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் நேரு நிவாரண உதவிமழை வெள்ளம்
திமுக அரசின் மெத்தனமே சென்னையில் பாதிப்புக்கு காரணம்: பழனிசாமி
திமுக அரசின் மெத்தனப்போக்கின் காரணமாக சென்னை மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் கோடம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
View More திமுக அரசின் மெத்தனமே சென்னையில் பாதிப்புக்கு காரணம்: பழனிசாமிமகாராஷ்டிரா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு
மகாராஷ்டிராவில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு…
View More மகாராஷ்டிரா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்புசீனாவில் கடும் மழை; 25 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
சீனாவில் பெய்துவரும் கனமழை காரணமாக, 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள் ளனர். சீனாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மத்திய ஹெனான் மாகாணம் கடுமையாகப் பாதிப்பு…
View More சீனாவில் கடும் மழை; 25 பேர் பரிதாபமாக உயிரிழப்புஐரோப்பா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு
ஐரோப்பாவில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 100 பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து உட்பட அண்டை நாடுகளில் பலத்த…
View More ஐரோப்பா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு