பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 28 பேரும், மொத்தமாக 1,136 உயரிழந்துள்ளனர். 1,634 பேர் காயமடைந்துள்ள நிலையில், 57.73 லட்சம் வரை பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்…
View More இடைவிடாது மழை: வெள்ளத்தில் மிதக்கும் நமது அண்டை நாடு!Flood
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; பரிசல் இயக்க 5வது நாளாக தடை
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி…
View More ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; பரிசல் இயக்க 5வது நாளாக தடைகனமழை; 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் கன மழை எதிரொலி காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக…
View More கனமழை; 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைபாகிஸ்தானில் வரலாறு காணாத மழை; அவசர நிலை அறிவிப்பு
பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 937 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், அதனை தேசிய அவசர நிலையாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே…
View More பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை; அவசர நிலை அறிவிப்புஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு – பரிசல் இயக்கத் தடை
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 75 ஆயிரம் அடியாக அதிகரித்துள்ளதால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரம்…
View More ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு – பரிசல் இயக்கத் தடை70 அடியை எட்டியது வைகை அணையின் நீர்மட்டம்
வைகை அணையின் நீர்மட்டம் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக 70 அடியை எட்டியதைடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி…
View More 70 அடியை எட்டியது வைகை அணையின் நீர்மட்டம்குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; 2 பேர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றால அருவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த…
View More குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; 2 பேர் உயிரிழப்புமேட்டூர் வெள்ளத்தில் செல்பி எடுத்து சிக்கிய இளைஞர்கள்!
மேட்டூர் அணை உபரி நீர் வெள்ளத்தில் செல்பி எடுக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணையில் இருந்து…
View More மேட்டூர் வெள்ளத்தில் செல்பி எடுத்து சிக்கிய இளைஞர்கள்!காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு இருப்பதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்கிறது; எனவே, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில்…
View More காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகுற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
குற்றாலத்தில் பெய்து வரும் கனமழையல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் கொட்டும் தண்ணீரில் மர கிளைகள், மரக்கட்டைகள், கற்கள் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி…
View More குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை