பாலம் உடைந்ததால் கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர்: பொதுமக்கள் அச்சம்

திருச்சி அருகே ஆற்றுப்பாலம் உடைந்ததால், மழை, வெள்ள நீர் கிராமத்துக்குள் புகுந்துள்ளது. தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மக்களின்…

View More பாலம் உடைந்ததால் கிராமத்துக்குள் புகுந்த வெள்ள நீர்: பொதுமக்கள் அச்சம்

உத்தரகாண்ட் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகள், கட்டிடங்கள்…

View More உத்தரகாண்ட் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு