மகாராஷ்டிரா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு
மகாராஷ்டிராவில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு...