டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். குஜராத்தை ஒட்டிய கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த டவ்தே புயல், நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை…
View More டவ்தே-வால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1000 கோடி: பிரதமர் அறிவிப்பு!Cyclone Tauktae
கரையை நாளை கடக்கிறது டவ் தே: குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள அதிதீவிர டவ்-தே புயல், நாளை காலை குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, குஜராத்…
View More கரையை நாளை கடக்கிறது டவ் தே: குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!குற்றால அருவிகளில் வெள்ளம்: ஊரடங்கு காரணமாக ’வெறிச்’!
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமில்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது அரபி கடலில் உருவான டவ் தே புயல், காரணமாக…
View More குற்றால அருவிகளில் வெள்ளம்: ஊரடங்கு காரணமாக ’வெறிச்’!டவ் தே புயல்: மும்பைக்கு கனமழை எச்சரிக்கை!
டவ் தே புயல் மும்பை மற்றும் கோவா இடையே மையம் கொண்டுள்ளதால், மும்பைக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபி கடலில் உருவான டவ் தே புயல், தற்போது கோவாவின் பான்ஜிம் பகுதியில் இருந்து…
View More டவ் தே புயல்: மும்பைக்கு கனமழை எச்சரிக்கை!