செல்ஃபி எடுக்கும் போது பாய்ந்தது சிறுத்தை: காட்டுக்குள் 2 நாள் சிக்கிய இளைஞர்!
செல்ஃபி எடுக்கும்போது சிறுத்தை ஒன்று பாய்ந்து வந்ததால், 2 நாட்களாக காட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞரை, போலீசார் மீட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பலூன் வியாபாரம் செய்து வருபவர் அனுராக் சிங் (30). இவர்...