புதுச்சேரியில் வரும் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது, தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 7 மணி முதல் வரும் 7-ம் தேதி காலை 7மணி வரை 144 தடை உத்தரவு...
கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிரிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்தில் வீசி எறிந்த ஆர்ம் பேண்ட்(arm band) ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி போட்டியில், போர்ச்சுகல் அணிக்கு எதிராக...
அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டதில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் கட்டிடத்தின் மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி வில்லியம்...
உலகத்தின் மிகப் பெரிய சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்திற்கு குழந்தைகளை வன்முறையில் ஈடுப்படுத்தும் பதிவுகளை நீக்காததால் ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. ரஷ்யாவில் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸ் நவாலனி...
PiMo என்ற மின்சார வாகனத்தை உருவாக்கி ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் அசத்தியுள்ளனர். மெட்ராஸ் ஐஐடியில் Pi Beam என்ற மின் வாகன உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனம் ஐஐடியின் முன்னாள்...
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கை அடுத்து தோனி படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் ராஜ்புட் கடந்தாண்டு...
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, ஆட்டோ ஓட்டுநரை தாக்கச் சென்ற கும்பலை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், நிலக்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கொங்கர்குளம் கிராமத்தைச்...
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த...
கன்னியாகுமரியில் 12-ம் வகுப்பு புடித்துவந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாக இருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகேயுள்ள எஸ்.டி மங்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் அப்பகுதியில்...
முஸ்லீம் மதத்தவரை காதலித்ததற்காக பெண் ஒருவரை அவரது குடும்பத்தினரே உயிரோடு எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் கோரக்பூரில் உள்ள பெல்காட் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சனா யாதவ். இவர்...