இன்றுடன் நிறைவடையும் மீன்பிடி தடைக்காலம் – மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்!

61 நாட்களுக்கு பின்பு மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழக கடலில் மீன்வளப் பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, இந்த…

View More இன்றுடன் நிறைவடையும் மீன்பிடி தடைக்காலம் – மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்!

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 7 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்தது.  வங்கக் கடலில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்களின்…

View More எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது..!

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! தமிழ்நாடு மீனவர்களை தாக்கிக் கொள்ளை!

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி அவர்கள் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிளான பொருள்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள்…

View More இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! தமிழ்நாடு மீனவர்களை தாக்கிக் கொள்ளை!

ஆட்சியில் இருந்த போது மீனவர்களுக்காக செய்தது என்னென்ன? பட்டியலை வெளியிட்டது திமுக தலைமை!

அதிமுக ஆட்சியில் சென்னை கடற்கரையிலும்,  தூத்துக்குடியிலும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.  ராமநாதபுரம் கூட்டத்தில் இலங்கையால் மீனவர்கள் தாக்கப்படாமல் பாதுகாப்பேன் என வாக்குறுதி அளித்த மோடி, 10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எதையும் செய்யவில்லை என…

View More ஆட்சியில் இருந்த போது மீனவர்களுக்காக செய்தது என்னென்ன? பட்டியலை வெளியிட்டது திமுக தலைமை!

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்!

மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கிய நிலையில், வங்கக்கடலில் நள்ளிரவு முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. வங்கக் கடலில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி…

View More தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்!

தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், ஏனைய…

View More தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

32 தமிழ்நாடு மீனவர்கள் 5 விசைப் படகுடன் கைது – இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 32 தமிழ்நாடு மீனவர்களை ஐந்து விசைப் படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.…

View More 32 தமிழ்நாடு மீனவர்கள் 5 விசைப் படகுடன் கைது – இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்!

நாகை அருகே நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே மோதல்: 2 பேர் உயிரிழப்பு!

நாகை அருகே நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மீன் பிடிக்கும் ஆயுதங்களால் தாக்கி கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  நாகை அருகை நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். நாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் பைபர்…

View More நாகை அருகே நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே மோதல்: 2 பேர் உயிரிழப்பு!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – ராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணிப்பு!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்ற நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் அதனை புறக்கணித்துள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை இடையே நடுக்கடலில் கச்சத்தீவு உள்ளது. இந்த தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க…

View More கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – ராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணிப்பு!

“மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசு பாரமுகமாக செயல்பட்டு வருகிறது” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று கருதாமல் பாராமுகமாகவே செயல்பட்டு வருவதாக மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More “மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசு பாரமுகமாக செயல்பட்டு வருகிறது” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!