61 நாட்களுக்கு பின்பு மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழக கடலில் மீன்வளப் பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, இந்த…
View More இன்றுடன் நிறைவடையும் மீன்பிடி தடைக்காலம் – மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்!