நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு!

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த…

View More நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு!

பெரம்பலூர் அருகே பாரில் பிரபல ரவுடி வெட்டி கொலை; பெண் உட்பட 7 பேர் கைது!

பெரம்பலூர் அருகே, தனியார் ஹோட்டல்  மதுபான பாரில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்த வழக்கில், பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனா். பெரம்பலூர் அருகே உள்ள அரணாரையை சேர்ந்தவர் செல்வராஜ்…

View More பெரம்பலூர் அருகே பாரில் பிரபல ரவுடி வெட்டி கொலை; பெண் உட்பட 7 பேர் கைது!

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு; தமிழகத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்த கேரள என்ஐஏ

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமை சேர்ந்த, 9 பேரை கேரள என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு…

View More சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு; தமிழகத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்த கேரள என்ஐஏ