#Accident | கார் விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்!

நாகை அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்…

View More #Accident | கார் விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்!

கோடியக்கரை சரணாலயத்தில் குவியத் தொடங்கிய வெளிநாட்டு பறவைகள்!

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு கால நிலை மாற்றத்தால் வெளிநாட்டுப் பறவைகள் முன்கூட்டியே வந்து குவியத் துவங்கியுள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று…

View More கோடியக்கரை சரணாலயத்தில் குவியத் தொடங்கிய வெளிநாட்டு பறவைகள்!

ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோயில் குடமுழுக்கு : திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்..!

வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனதுர்க்கை  அம்மன் கோயிலில் நடைபெற்ற  குடமுழுக்கு விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனத்துர்க்கை அம்மன்…

View More ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோயில் குடமுழுக்கு : திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்..!

மோக்கா புயல் எதிரொலியாக 2-வது நாளாக உள்வாங்கிய கடல்!

வேதாரண்யத்தில் மோக்கா புயல் எதிரொலியாக இரண்டாவது நாளாக கடல் நீர் உள்வாங்கிய நிலையில் 6வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட…

View More மோக்கா புயல் எதிரொலியாக 2-வது நாளாக உள்வாங்கிய கடல்!

வேதாரண்யத்திற்கு மீண்டும் ரயில் சேவை- பொதுமக்கள் வரவேற்பு!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டதை தொடர்ந்து ரயில் நிலையத்தில் வர்த்தக சங்கத்தினர்,பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்…

View More வேதாரண்யத்திற்கு மீண்டும் ரயில் சேவை- பொதுமக்கள் வரவேற்பு!

திடீரென கொட்டித் தீர்த்த கனமழை – தண்ணீரில் மூழ்கிய உப்பளங்கள்!

வேதாரண்யத்தில் திடீரென பெய்த கோடை மழையால் உப்பளங்கள் முழுவதுமாக தண்ணீயில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சுற்றியுள்ள அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, கடினல்வயல் உள்ளிட்ட…

View More திடீரென கொட்டித் தீர்த்த கனமழை – தண்ணீரில் மூழ்கிய உப்பளங்கள்!

வேதாரண்யத்தில் தொடரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு…

View More வேதாரண்யத்தில் தொடரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய சீன படகு? போலீஸ் விசாரணை

வேதாரண்யம் அடுத்த முனாங்காட்டில் காற்று நிரப்பப்பட்ட சீனாவில் தயாரிக்கபட்ட பிளாஸ்டிக் படகு கரை ஒதுங்கியுள்ளது. தீவிரவாதிகள் அல்லது மர்ம நபர்கள் ஊடுருவி உள்ளார்களா ? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை…

View More வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய சீன படகு? போலீஸ் விசாரணை