#Accident | கார் விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்!

நாகை அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்…

View More #Accident | கார் விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்!

என்னை பற்றி அவதூறாக பேசினால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் -ஓ.எஸ்.மணியன்

என்னை பற்றி அவதூறாக பேசுபவர்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை பாதிப்புகளுக்குக் கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம்…

View More என்னை பற்றி அவதூறாக பேசினால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் -ஓ.எஸ்.மணியன்

மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான அனைத்து மக்களுக்கும் நிவாரணம் தேவை – ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, சீர்காழியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.   மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை…

View More மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான அனைத்து மக்களுக்கும் நிவாரணம் தேவை – ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தல்

‘தட்டுப்பாடு இன்றி எளிதாகப் போதைப் பொருட்கள் கிடைக்கிறது’ – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

இலங்கையில் நடந்த கலவரம் போல் இங்கேயும் கலவரம் நடந்திருப்பது வெட்கக்கேடாக இருப்பதாக மயிலாடுதுறையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு எடுத்துக்காட்டு மற்றும் சான்றாக…

View More ‘தட்டுப்பாடு இன்றி எளிதாகப் போதைப் பொருட்கள் கிடைக்கிறது’ – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள்: ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு வேதராண்யம் மருத்துவமனையில் உள்ள 3 மீனவர்களை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து ஆறுதல் கூறினார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன்…

View More கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள்: ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்

மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பொய் பேசிவிட முடியுமா?- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

திமுக கிராம சபை கூட்டங்களில் பொய் பரப்புரை செய்யும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பொய் பேசிவிட முடியுமா என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு…

View More மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பொய் பேசிவிட முடியுமா?- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!