மக்களவை தேர்தல் – 3 மாநிலங்களில் மட்டும் ஏழு நாட்கள் தேர்தல் நடைபெறுகிறது! எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?

உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஏழு நாட்கள் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய…

View More மக்களவை தேர்தல் – 3 மாநிலங்களில் மட்டும் ஏழு நாட்கள் தேர்தல் நடைபெறுகிறது! எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?

“18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி நாள் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.  டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று (மார்ச்…

View More “18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு – மார்ச் 20 முதல் மனு தாக்கல்!

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையக…

View More தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு – மார்ச் 20 முதல் மனு தாக்கல்!

விளவங்கோடு தொகுதியில் ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.  டெல்லியில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில்  தலைமைத் தேர்தல் ஆணையர்…

View More விளவங்கோடு தொகுதியில் ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல்!

“நாட்டில் 97 கோடி வாக்காளர்கள்” – இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 97 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல்…

View More “நாட்டில் 97 கோடி வாக்காளர்கள்” – இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார். மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையக…

View More சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

“காங்கிரஸின் கருத்தியல் போர் தொடரும்” – காங். எம்.பி. ராகுல் காந்தி

3 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்றுக்கொண்டாலும் எங்களின் கருத்தியல் போர் தொடரும் என காங். மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று…

View More “காங்கிரஸின் கருத்தியல் போர் தொடரும்” – காங். எம்.பி. ராகுல் காந்தி

“அளவுக்கதிகமான ஆதரவளித்த மூன்று மாநில மக்களுக்கும் நன்றி!” – பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் பதிவு!

மூன்று மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் அளவுக்கதிகமான ஆதரவளித்த மூன்று மாநில மக்களுக்கும் எனது நன்றி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர், …

View More “அளவுக்கதிகமான ஆதரவளித்த மூன்று மாநில மக்களுக்கும் நன்றி!” – பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் பதிவு!

“தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம்” – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்தாலும் தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம் என காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி முகத்தோடு…

View More “தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம்” – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

4 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து ஏன்? நிபுணர்கள் தெரிவிப்பது ஏன்?

4 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க போதுமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தெலங்கானாவின் பிராந்திய கட்சியான பிஆர்எஸ்…

View More 4 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து ஏன்? நிபுணர்கள் தெரிவிப்பது ஏன்?