“காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேரம் பேசி வருகிறார் கே.சி.ஆர்” – டி.கே.சிவக்குமார் பகீர் குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை பி.ஆர்.எஸ் கட்சிக்கு இழுக்கும் நோக்கத்தோடு தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர் பேரம் பேசி வருவதாக கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் சத்தீஸ்கர்,  மத்தியப் பிரதேசம்,  மிசோரம்,  ராஜஸ்தான் மற்றும்…

View More “காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேரம் பேசி வருகிறார் கே.சி.ஆர்” – டி.கே.சிவக்குமார் பகீர் குற்றச்சாட்டு!

நான்கு மாநில தேர்தல்கள் : வெற்றி வாகை சூடியது யார்?

மேகாலயா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியானது. மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சோஹியோங் தொகுதியானது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,…

View More நான்கு மாநில தேர்தல்கள் : வெற்றி வாகை சூடியது யார்?

கர்நாடக அரியணை யாருக்கு? – வெற்றி முகத்தில் அரசியல் தலைவர்கள்….. யார் முன்னிலை?

கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய தலைவர்களின் முன்னிலை நிலவரம் குறித்து பார்க்கலாம்… 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8…

View More கர்நாடக அரியணை யாருக்கு? – வெற்றி முகத்தில் அரசியல் தலைவர்கள்….. யார் முன்னிலை?

கர்நாடகா அரியணை யாருக்கு? நாளை காலை விறுவிறு வாக்கு எண்ணிக்கை….!

கர்நாடக சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 10 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10 ஆம்…

View More கர்நாடகா அரியணை யாருக்கு? நாளை காலை விறுவிறு வாக்கு எண்ணிக்கை….!

ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்- கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்…

View More ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்- கே.எஸ்.அழகிரி