தமிழ்நாடு போதை பொருள் விற்பனை மையமாக மாறியுள்ளதாக சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்…
View More போதை பொருள் விற்பனை மையமாக தமிழ்நாடு மாறிவிட்டது – இபிஎஸ் கண்டனம்!EdappadiPalaniswami
அதிமுகவில் விருப்பமனு சமர்பிக்க இன்று கடைசி நாள்!
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுவை சமர்பிக்க இன்று கடைசி நாள் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை…
View More அதிமுகவில் விருப்பமனு சமர்பிக்க இன்று கடைசி நாள்!“திமுக அரசு அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது!” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அடிப்படை வசதிகள் இன்றி அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து திமுக அரசு பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்குவதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலைக்…
View More “திமுக அரசு அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது!” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஸ்பெயின் நிறுவனங்களை அழைத்து ஒப்பந்தம் செய்யாதது ஏன்? – இபிஎஸ் கேள்வி
சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஸ்பெயின் நிறுவனங்களை அழைத்து ஏன் ஒப்பந்தம் செய்யவில்லை என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம், சங்ககிரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…
View More உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஸ்பெயின் நிறுவனங்களை அழைத்து ஒப்பந்தம் செய்யாதது ஏன்? – இபிஎஸ் கேள்விகொடநாடு விவகாரம் – வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள…
View More கொடநாடு விவகாரம் – வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு!அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வலியுறுத்தல்: ஜூன் 21-ல் அதிமுக போராட்டம்!
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் ஜூன் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்…
View More அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வலியுறுத்தல்: ஜூன் 21-ல் அதிமுக போராட்டம்!ஆமை வேகத்தில் நடைபெறும் திட்டப்பணிகள் – எடப்பாடி பழனிச்சாமி
திமுக ஆட்சியில் வறண்ட 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் மெத்தனமாகவும்,ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டுயுள்ளார். சேலம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி…
View More ஆமை வேகத்தில் நடைபெறும் திட்டப்பணிகள் – எடப்பாடி பழனிச்சாமிஅரசுடைமையாக்கப்பட்ட வேதா நினைவு இல்லத்தை தமிழக முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லம், அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதையடுத்து, நினைவு இல்லத்திறப்பு விழா இன்று நடைபெறவுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஜெ.தீபக் ஜெ.தீபா ஆகியோர்…
View More அரசுடைமையாக்கப்பட்ட வேதா நினைவு இல்லத்தை தமிழக முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்!
