டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா அகர்வால் வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்…
View More டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கிய மனைவி…ED
“ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதே அமலாக்கத்துறையின் நோக்கம்!” – அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதே அமலாக்கத்துறையின் நோக்கம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி…
View More “ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதே அமலாக்கத்துறையின் நோக்கம்!” – அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.1 வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த…
View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.1 வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!அமலாக்கத்துறையின் 3-வது சம்மனையும் புறக்கணித்தார் மஹுவா மொய்த்ரா!
அமலாக்கத்துறையின் மூன்றாவது சம்மனையும் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா புறக்கணித்தார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி-யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக…
View More அமலாக்கத்துறையின் 3-வது சம்மனையும் புறக்கணித்தார் மஹுவா மொய்த்ரா!சிறையிலிருந்தபடியே 2-வது உத்தரவை பிறப்பித்த கெஜ்ரிவால்!
மக்களின் நலவாழ்விற்காக அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் எனவும், மருத்துவமனையில் மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதார துறை அமைச்சருக்கு கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல்…
View More சிறையிலிருந்தபடியே 2-வது உத்தரவை பிறப்பித்த கெஜ்ரிவால்!மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!
மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக, கவிதாவை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு 3 நாட்கள் அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி…
View More மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்…
View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!“தேர்தல் நேரத்தில் எந்த கைது நடவடிக்கையும் செய்யக்கூடாது” – INDIA கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம்…
View More “தேர்தல் நேரத்தில் எந்த கைது நடவடிக்கையும் செய்யக்கூடாது” – INDIA கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்!தேர்தல் முடியும் வரை CBI, IT & ED-ஐ தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் – திமுக எம்பி வில்சன் வலியுறுத்தல்!
தேர்தல் சமயங்களில் மாநில டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றுவது போல் சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமென திமுக எம்.பி., வில்சன் வலியுறுத்தியுள்ளார். மக்களவை…
View More தேர்தல் முடியும் வரை CBI, IT & ED-ஐ தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் – திமுக எம்பி வில்சன் வலியுறுத்தல்!அமலாக்கத்துறையின் புதிய சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி…
View More அமலாக்கத்துறையின் புதிய சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!