டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திஹார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் கையில் இன்சுலின் மருந்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபான கொள்கை வழக்கில் டெல்லி…
View More இன்சுலின் மருந்துகளுடன் திஹார் சிறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர்!ED
“கெஜ்ரிவால் சிறையில் மெதுவாக கொல்லப்படுகிறார்” – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பெரிய சதி செய்யப்படுவதாகவும், அவர் மெதுவாக சிறையில் கொல்லப்படுகிறார் எனவும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரும், டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான…
View More “கெஜ்ரிவால் சிறையில் மெதுவாக கொல்லப்படுகிறார்” – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!மதுபான கொள்கை வழக்கு | கவிதாவின் சிபிஐ காவல் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதாவின் சிபிஐ காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதில் தொடர்புடையதாக…
View More மதுபான கொள்கை வழக்கு | கவிதாவின் சிபிஐ காவல் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு!மதுபான கொள்கை வழக்கு | கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் கட்சி எம்எல்சியான கவிதாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், …
View More மதுபான கொள்கை வழக்கு | கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!ஜாபர் சாதிக் வழக்கு | இயக்குனர் அமீர் அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் இயக்குநர் அமீரின் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை…
View More ஜாபர் சாதிக் வழக்கு | இயக்குனர் அமீர் அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர், ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கும் சம்மன்!
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமார் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ துர்கேஷ் பதக் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மதுபான கொள்கை தொடர்பான…
View More டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர், ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கும் சம்மன்!மதுபான கொள்கை வழக்கு : மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த…
View More மதுபான கொள்கை வழக்கு : மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஏப்.7-ல் ஆம் ஆத்மி கட்சி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து, ஆம் ஆத்மி தலைவர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்துள்ளனர். டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி…
View More டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஏப்.7-ல் ஆம் ஆத்மி கட்சி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!“சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் உருவெடுத்துள்ளார்” – ஃபரூக் அப்துல்லா
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…
View More “சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் உருவெடுத்துள்ளார்” – ஃபரூக் அப்துல்லாகலால் கொள்கை வழக்கு – விசாரணைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான அமைச்சர் கைலாஷ் கெலாட்!
டெல்லி கலால் கொள்கை தொடா்பான வழக்கில் டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜரானார். டெல்லி கலால் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின்…
View More கலால் கொள்கை வழக்கு – விசாரணைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான அமைச்சர் கைலாஷ் கெலாட்!