“கைது செய்யப்பட்டது சட்டவிரோதம்- எதிர்த்துப் போராடுவேன்” – கேசிஆர் மகள் கவிதா!

மதுபான கொள்கை வழக்கில்  கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கேசிஆர் மகள் கவிதா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.  முன்னதாக அவரது கைது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்தார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான…

View More “கைது செய்யப்பட்டது சட்டவிரோதம்- எதிர்த்துப் போராடுவேன்” – கேசிஆர் மகள் கவிதா!

அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்!

மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாதது தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.  டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி…

View More அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்!

கேசிஆர் மகள் கவிதா கைது எதிரொலி – தெலங்கானாவில் இன்று முழு அடைப்பு!

பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்…

View More கேசிஆர் மகள் கவிதா கைது எதிரொலி – தெலங்கானாவில் இன்று முழு அடைப்பு!

தெலங்கானா வரை நீண்ட டெல்லி மதுபான கொள்கை வழக்கு… அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கவிதா – யார் இவர்?

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். யார் இந்த கவிதா..? விரிவாக பார்க்கலாம்… டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான…

View More தெலங்கானா வரை நீண்ட டெல்லி மதுபான கொள்கை வழக்கு… அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கவிதா – யார் இவர்?

மதுபான கொள்கை வழக்கு – கேசிஆர் மகள் கவிதா கைது!

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், பி.ஆர்.எஸ். மூத்த தலைவருமான கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ்…

View More மதுபான கொள்கை வழக்கு – கேசிஆர் மகள் கவிதா கைது!

அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய ED, IT சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்! சுவாரஸ்ய தகவல் இதோ!

2019 மற்றும் 2024-க்கு இடையில் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கிய முதல் 5 பெரிய நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.  தேர்தல் பத்திரங்கள்…

View More அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய ED, IT சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்! சுவாரஸ்ய தகவல் இதோ!

மார்ச் 12-க்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயார் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு காணொளி வாயிலாக விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதில் அனுப்பியுள்ளார்.   டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை…

View More மார்ச் 12-க்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயார் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7-வது முறையாக சம்மன் அனுப்பி, பிப்.26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளது.  டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம்…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி!

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும்பான்மையை நிருபித்து வெற்றி பெற்றுள்ளார். தலைநகர் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை…

View More டெல்லி சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி!

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு! முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.  டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது.  இந்த உரிமம்…

View More டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு! முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!