Is the viral post saying 'Dubai Prince singing Vande Mataram' true?

‘துபாய் இளவரசர் வந்தே மாதரம் பாடிய வீடியோ’ என வைரலாகும் பதிவு உண்மையா?

துபாய் இளவரசர் ‘வந்தே மாதரம்’ பாடும் வீடியோ என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘துபாய் இளவரசர் வந்தே மாதரம் பாடிய வீடியோ’ என வைரலாகும் பதிவு உண்மையா?
actor, ajith, udhayanidhistalin, minister, tamilnadu, car race

“தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம்” – #Ajithkumar-க்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என நடிகர் அஜித்குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் அஜித் குமார், 15…

View More “தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம்” – #Ajithkumar-க்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

#Armstrong கொலை வழக்கு | துபாய் விரையும் தனிப்படை போலீஸ்… சிக்குவாரா சம்போ செந்தில்?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை போலீசார் துபாய் விரைகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, கடந்த ஜூலை…

View More #Armstrong கொலை வழக்கு | துபாய் விரையும் தனிப்படை போலீஸ்… சிக்குவாரா சம்போ செந்தில்?
“Steps should be taken to rescue Indians stranded without passports in #UAE” - Kalanidhi Veeraswamy MP to Central Govt. Letter!

“#UAE-ல் பாஸ்போர்ட் இன்றி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு…

View More “#UAE-ல் பாஸ்போர்ட் இன்றி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்!

#Chennaiairportsmuggling | 2.2 கிலோ தங்கம் கடத்தல் | ஒப்பந்த ஊழியர்கள் இருவர் கைது!

சென்னை விமான நிலையத்தில் சோதனையில் இல்லாமல் தங்கத்தை வெளியில் எடுத்துச் செல்ல முயன்ற விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை சர்வதேச…

View More #Chennaiairportsmuggling | 2.2 கிலோ தங்கம் கடத்தல் | ஒப்பந்த ஊழியர்கள் இருவர் கைது!

விவாகரத்துக்கு பிறகு  “டைவர்ஸ்”  என்ற பெயரில் வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்திய #Dubaiprincess!

துபாய் இளவரசி மஹ்ரா எம்1 என்ற தனது பிராண்டின் கீழ் “டைவர்ஸ்” என்ற புதிய வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்த உள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்துமின்…

View More விவாகரத்துக்கு பிறகு  “டைவர்ஸ்”  என்ற பெயரில் வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்திய #Dubaiprincess!
Dubai-Madurai flight delayed by 14 hours! Dissatisfied passengers!

துபாய் – மதுரை விமானம் 14 மணிநேரம் தாமதம்! பயணிகள் அதிருப்தி!

துபாயிலிருந்து தினசரியாக மதுரை வரும் தனியார் விமானம், நேற்று சுமார் 14 மணிநேரம் தாமதமாக வந்தது. துபாயிலிருந்து தினமும் தனியார் பயணிகள் விமானம் (ஸ்பைஸ் ஜெட்) காலை 11:10 மணிக்கு மதுரை வரும். மீண்டும்…

View More துபாய் – மதுரை விமானம் 14 மணிநேரம் தாமதம்! பயணிகள் அதிருப்தி!

இன்ஸ்டா மூலம் விவாகரத்தை அறிவித்த துபாய் இளவரசி!

துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா, தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் விவாகரத்தை அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா. 1994…

View More இன்ஸ்டா மூலம் விவாகரத்தை அறிவித்த துபாய் இளவரசி!

துபாயில் சேமிப்பு திட்டத்தின் மூலம் ரூ.2.25 கோடி பரிசு வென்ற இந்தியர்!

துபாயின் தேசிய பத்திரங்கள் சேமிப்புத் திட்டத்தில் ஆந்திராவைச் சேர்ந்தவருக்கு ரூ.2.25 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.  துபாயில் தேசிய பத்திரங்கள் சேமிப்பு திட்டம் உள்ளது.  இந்த சேமிப்புத் திட்டத்தில் தொடர்ந்து பணம் செலுத்தி வருபவர்களைத் தேர்வு…

View More துபாயில் சேமிப்பு திட்டத்தின் மூலம் ரூ.2.25 கோடி பரிசு வென்ற இந்தியர்!

துபாயிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மிக்ஸியில் மறைத்து கடத்தி கொண்டு வரப்பட்ட 2 கிலோ 579 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  திருச்சியில் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு…

View More துபாயிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!