144 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிகளுக்கு குவியும் பாராட்டு!

பதற்றமான சூழலில் சிறப்பாக செயல்பட்ட விமானிகளுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து AXB 613 ரக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 144 பயணிகளை…

View More 144 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிகளுக்கு குவியும் பாராட்டு!

#Trichy திக் திக் நிமிடங்கள்… விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடந்தது என்ன?

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த நிலையில் பத்திரமாக தரையிரக்கப்பட்டது. இந்நிலையில் அந்த…

View More #Trichy திக் திக் நிமிடங்கள்… விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடந்தது என்ன?

துபாயிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மிக்ஸியில் மறைத்து கடத்தி கொண்டு வரப்பட்ட 2 கிலோ 579 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  திருச்சியில் வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு…

View More துபாயிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா – புதிய அமைச்சரான ராம் மோகன் நாயுடுவுக்கும் வாழ்த்து!

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா பாராட்டினார். மேலும் புதிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சரான ராம் மோகன் நாயுடுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னைக்கு அடுத்து முக்கியத்துவம்…

View More திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா – புதிய அமைச்சரான ராம் மோகன் நாயுடுவுக்கும் வாழ்த்து!

துபாயிலிருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கம்! – வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!

துபாயிலிருந்து திருச்சிக்கு விமானம் வாயிலாக நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த நபரை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.  திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை,…

View More துபாயிலிருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கம்! – வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ. 71 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்,  துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ. 71 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், …

View More திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ. 71 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட தங்கம் – சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா, துபாய் போன்ற பல்வேறு…

View More திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட தங்கம் – சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!

காபி பொடி, பொம்மைகள் மூலம் தங்கம் கடத்தல் – திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம்…!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்,  காபி பவுடர் மற்றும் பொம்மைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த 17 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை  வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச…

View More காபி பொடி, பொம்மைகள் மூலம் தங்கம் கடத்தல் – திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம்…!

திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன முனையக் கட்டிடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி – பிரதமர் மோடி பதிவு!

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் அதிநவீன முனையக் கட்டிடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக…

View More திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன முனையக் கட்டிடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி – பிரதமர் மோடி பதிவு!

“சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ளப் பாதிப்பை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும்!” – பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை!

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை ‘கடுமையான இயற்கைப் பேரிடர்கள்’ என அறிவித்து உரிய நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை முன்வைத்துள்ளார்.  திருச்சி…

View More “சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ளப் பாதிப்பை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும்!” – பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை!