குஜராத்தில் ரூ.360 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

குஜராத் கடற்கரை பகுதியில் சென்ற பாகிஸ்தான் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.360 கோடி மதிப்பு கொண்ட 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத் கடற்கரை பகுதியில், சர்வதேச கடல் எல்லைக்கோடு பகுதியில், இந்திய…

View More குஜராத்தில் ரூ.360 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

இலங்கைக்கு கடந்த முயன்ற ரூ.1200 கோடி மதிப்பிலான 200 கிலோ ஹெராயினை கொச்சியில் இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சி கடற்கரை பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக இந்திய கடலோர பாதுகாப்பு…

View More ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

தூத்துக்குடி; மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் போதை பொருள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.70 கோடி மதிப்பிலான 10 டன் போதைப்பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து கப்பல் ஒன்றின் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒயிட் சிமெண்ட் எனப்படும் மூலப்பொருள்…

View More தூத்துக்குடி; மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் போதை பொருள் பறிமுதல்

போதைப் பொருள் நடமாட்டம்; தமிழக அரசின் இயலாமையைக் காட்டுகிறது – ஜி.கே.வாசன்

போதைப் பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு தடுக்க முடியாமல் போனது அதன் இயலாமையை காட்டுகிறது என்று கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ் மாநில…

View More போதைப் பொருள் நடமாட்டம்; தமிழக அரசின் இயலாமையைக் காட்டுகிறது – ஜி.கே.வாசன்

போதைப்பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை அதிகமாக இருப்பதாகவும்,அதனை அடியோடு ஒழிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். யோனக்ஸ் சன்ரைஸ் அகில இந்திய மாஸ்டர்ஸ் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சென்னை…

View More போதைப்பொருட்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

சென்னையில் போதை பொருள் விற்பனை – 7 நாட்கள் சோதனையில் 109 பேர் அதிரடி கைது

7 நாட்கள் சிறப்பு சோதனையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 109 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ்…

View More சென்னையில் போதை பொருள் விற்பனை – 7 நாட்கள் சோதனையில் 109 பேர் அதிரடி கைது

இளைஞர்களை குடிக்கச் சொல்லும் அரசாங்கம்

மக்களிடையே குடிப்பழக்கத்தை பிரபலப்டுத்தும் வகையில் திட்டம் ஒன்றை ஜப்பான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று திருந்தி வாழும் மக்களை ஒரு அரசாங்கமே குடிக்க சொல்லும் வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது. சமீப…

View More இளைஞர்களை குடிக்கச் சொல்லும் அரசாங்கம்

போதைபொருள் விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்

போதைபொருள் ஒழிப்பை வலியுறுத்தி திருச்சி நகர காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதைபொருளுக்கு எதிரான பிரசாரத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று போதை பொருள்…

View More போதைபொருள் விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்

கூகுள் பே மூலமாக பணத்தை வாங்கிக்கொண்டு கஞ்சா விற்பனை; இருவர் கைது

கூகுள் பே மூலமாக பணத்தை வாங்கிக்கொண்டு கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு வடமாநில இளைஞர்கள் போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார்…

View More கூகுள் பே மூலமாக பணத்தை வாங்கிக்கொண்டு கஞ்சா விற்பனை; இருவர் கைது