ஆந்திராவிலிருந்து தேனிக்கு 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தார்கள். தேனி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளரின் கீழ் செயல்படும் போதை தடுப்பு சிறப்புக் காவல்துறையினருக்கு…
View More தேனிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா – 3 பேர் கைது!drug
#Gujarat | போர்பந்தரை ஒட்டிய கடற்பகுதியில் 700 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் – 8 ஈரானியர்கள் கைது!
இந்தியாவுக்குள் கடத்தப்பட இருந்த 700 கிலோ மெத் எனப்படும் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…
View More #Gujarat | போர்பந்தரை ஒட்டிய கடற்பகுதியில் 700 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் – 8 ஈரானியர்கள் கைது!#Sivakasi | போதைக்கு அடிமையான மகனை அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த தந்தை!
சிவகாசியில் மது போதைக்கு அடிமையாகி தகராறில் ஈடுபட்டு வந்த மகனை ஆத்திரம் தாங்காமல் தந்தையே அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த நிகழ்வு நடந்தேரியுள்ளது. தென்காசி எல்.ஆர்.எஸ் பாளையம் புங்கடி கோவில் தெருவை சேர்ந்த வயோதிக…
View More #Sivakasi | போதைக்கு அடிமையான மகனை அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த தந்தை!கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை – #Odisha மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது!
கோவை கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
View More கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை – #Odisha மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது!போதைப்பொருள் கடத்தல் – திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவர் சையது இப்ராஹிம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த வாரம்…
View More போதைப்பொருள் கடத்தல் – திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும்,…
View More ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் குஜராத்தில் கண்டுபிடிப்பு!
குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக இந்தியா முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களிலும், தமிழகம் உள்ளிட்ட…
View More நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் குஜராத்தில் கண்டுபிடிப்பு!ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மே 1-ம் தேதி வரை நீட்டிப்பு!
சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார்…
View More ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மே 1-ம் தேதி வரை நீட்டிப்பு!சீஸில் கடத்தப்பட்ட போதைப்பொருள் – வீடியோ வைரல்!
சீஸில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இங்கிலாந்து போலீசார் கௌடா சீஸில் மறைத்து கடத்தப்பட்ட கொகயின் எனும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அவர்கள் இது தொடர்பான வீடியோவை யூ டியூபில்…
View More சீஸில் கடத்தப்பட்ட போதைப்பொருள் – வீடியோ வைரல்!ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் காவல் ஏப்.20 வரை நீட்டிப்பு! டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
போதைபொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் காவலை ஏப்ரல் 20 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்…
View More ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் காவல் ஏப்.20 வரை நீட்டிப்பு! டெல்லி நீதிமன்றம் உத்தரவு!