தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் விழாக்கோலம் பூண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும் சிறந்த…
View More தொடர் விடுமுறை எதிரொலி – விழாக்கோலம் பூண்டுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் !devotees
திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்… அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!
மார்கழி மாதத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற…
View More திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்… அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்!
ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த எட்டியம்பட்டி பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் கோயிலுக்கு தனியார் பேருந்தில்…
View More தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்!களைகட்டிய குற்றாலம் – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !
விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு சென்று புனித நீராடி விட்டு…
View More களைகட்டிய குற்றாலம் – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !ஐயப்ப பக்தர்களுடன் பம்பைக்கு சென்ற பேருந்தை காவல்துறையினர் நிறுத்தினரா? உண்மை என்ன?
This news Fact Checked by ‘IndiaToday’ கேரளாவின் சபரிமலைக்கு மாலை அணிந்து பம்பைக்கு பேருந்தில் சென்ற பக்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். சபரிமலைக்கு…
View More ஐயப்ப பக்தர்களுடன் பம்பைக்கு சென்ற பேருந்தை காவல்துறையினர் நிறுத்தினரா? உண்மை என்ன?சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் புலியை பார்த்ததாக வைரலாகும் வீடியோ உண்மையா?
This News Fact Checked by Telugu Post கேரளாவின் சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் புலியை பார்த்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். கார்த்திகை மாதம் வந்துவிட்டால் ஏராளமான பக்தர்கள்…
View More சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் புலியை பார்த்ததாக வைரலாகும் வீடியோ உண்மையா?4 நாட்களில் 2.26 லட்சம் பேர் சாமி தரிசனம் – சபரிமலையில் குவியும் பக்தர்கள்!
சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல…
View More 4 நாட்களில் 2.26 லட்சம் பேர் சாமி தரிசனம் – சபரிமலையில் குவியும் பக்தர்கள்!ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு – திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு!
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் தான் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர…
View More ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு – திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு!கந்த சஷ்டி திருவிழா – கனிப்பந்தல் அமைப்பு! பக்தி பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்!
சஷ்டி திருவிழாவில் பக்தர்களின் வரப்பிரசாதமான, வேண்டிய வரத்தை கொடுக்கும்கனிப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழாகடந்த 2ஆம் தேதி…
View More கந்த சஷ்டி திருவிழா – கனிப்பந்தல் அமைப்பு! பக்தி பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்!#Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் சிறப்பு அபிசேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 2-ஆம் நாளான இன்று சுவாமி ஜெயந்திநாதர்க்கு 16 வகையான சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நடைபெறும்…
View More #Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் சிறப்பு அபிசேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!