இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏழுமலையானை தரிசிக்க சுமார் 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!devotees
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு! கேரள அரசு அறிவிப்பு!
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.…
View More சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு! கேரள அரசு அறிவிப்பு!#Thiruchendur | யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா!
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.…
View More #Thiruchendur | யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா!#Thirunelveli | நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழாவில் ஆயிரகணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை நெல்லையப்பர்திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஐப்பசி…
View More #Thirunelveli | நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் சிறப்பு சலுகை – உடனடியாக அமலுக்கு வருவதாக #BCAS அறிவிப்பு!
சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக விமானத்தில் சிறப்பு சலுகை அறிவித்ததுடன், அவை உடனடியாக அமலுக்கு வருவதாக சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாதந்தோறும் ஏராளமான பக்தர்கள்…
View More சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் சிறப்பு சலுகை – உடனடியாக அமலுக்கு வருவதாக #BCAS அறிவிப்பு!மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஐந்து கருட சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம்செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில்,…
View More மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!ஐப்பசி மாத பூஜை – #Sabarimala ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது… நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (அக்.16) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை,…
View More ஐப்பசி மாத பூஜை – #Sabarimala ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது… நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி!புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் | 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
புரட்டாசி கடைசி செவ்வாய் கிழமையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில்…
View More புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் | 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!வெகுவிமரிசையாக நடைபெற்ற #Srivilliputhur ஆண்டாள் கோயில் செப்பு தேரோட்டம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. 108 வைணவ தலங்களில் மிக முக்கியமாக கருதப்படும் இக்கோயிலில் மார்கழி மாத உற்சவம், ஆடிப்பூர…
View More வெகுவிமரிசையாக நடைபெற்ற #Srivilliputhur ஆண்டாள் கோயில் செப்பு தேரோட்டம்!குலசேகரன்பட்டினத்தில் களைகட்டிய #Dasara திருவிழா!
குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் நவராத்திரியின் 9வது நாளில் தசரா பண்டிகை கொண்டாடப்படும். கர்நாடக மாநிலம், மைசூரில் தசரா திருவிழா மிகவும் பிரசத்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக…
View More குலசேகரன்பட்டினத்தில் களைகட்டிய #Dasara திருவிழா!