ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு – திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு!

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் தான் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர…

View More ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு – திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு!

சபரிமலையில் 39 நாட்களில் 31.43 லட்சம் பேர் தரிசனம்: ரூ.204.30 கோடி வருவாய்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்கான 39 நாட்களில் 31.43 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும், கோயில் வருவாயாக ரூ.204.30 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர்…

View More சபரிமலையில் 39 நாட்களில் 31.43 லட்சம் பேர் தரிசனம்: ரூ.204.30 கோடி வருவாய்!

கேரளாவில் கடும் மழை: சபரிமலை கோயிலுக்கு செல்ல 21-ம் தேதி வரை தடை

கேரளாவில் கனமழை பெய்துவருவதால் சபரிமலை கோயிலுக்கு செல்ல, வரும் 21 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அனுமதியை ரத்து செய்து அம்மாநில…

View More கேரளாவில் கடும் மழை: சபரிமலை கோயிலுக்கு செல்ல 21-ம் தேதி வரை தடை