ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் தான் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர…
View More ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு – திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு!Online Booking
#TNSTC – அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவுகளில் புதிய உச்சம்!
விழாக்காலத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் TNSTC பயணிகள் முன்பதிவுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு…
View More #TNSTC – அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவுகளில் புதிய உச்சம்!“ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!
தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் கீழ் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் கட்டணத்திற்கு…
View More “ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!கேரளாவில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – இன்று மட்டும் 70,000 முன்பதிவுகள்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், இன்று மட்டும் 70,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் மாதம்…
View More கேரளாவில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – இன்று மட்டும் 70,000 முன்பதிவுகள்!இணைய வாயிலாக ரூ.54,000 கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே துறை!
இணைய வாயிலாக பயணச்சீட்டு விற்பனை மூலம் கடந்த நிதியாண்டில் இந்திய ரயில்வே துறை ரூ.54,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2020 – 2021-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக வருவாயில் பெரும் சரிவைக்…
View More இணைய வாயிலாக ரூ.54,000 கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே துறை!ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 17-ம் தேதி நடைதிறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக அக்.17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை அன்று நடைதிறக்கப்படும். இதுதவிர…
View More ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 17-ம் தேதி நடைதிறப்பு!பங்குனி உத்திர திருவிழா; சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
பங்குனி உத்திர விழாவிற்காக நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று காலை 9.45 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்குகிறது. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய…
View More பங்குனி உத்திர திருவிழா; சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்புமாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்பட உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும்…
View More மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைனில் முன்பதிவு நிறைவு – மாவட்ட ஆட்சியர்
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக 9,699 காளைகளும், 5,399 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொங்கல்…
View More மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைனில் முன்பதிவு நிறைவு – மாவட்ட ஆட்சியர்சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; எட்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம்
மகர ஜோதியை முன்னிட்டு கட்டுக்கடங்காத கூட்டம் சபரிமலைக்கு வருவதால், சுமார் எட்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனத்திற்கான விழா நடைபெற்று…
View More சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; எட்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம்