கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து : 11பேர் பலி – மீட்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து  ஏற்பட்டதி 11பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – ஒட்டுபிரம் கடற்கரையில் உல்லாச படகு சவாரி நடைபெறுவது வழக்கம். கோடை விடுமுறையை…

View More கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து : 11பேர் பலி – மீட்பு பணிகள் தீவிரம்

முன்னாள் எம்பி அதீக் மற்றும் அவரது சகோதரர் கொலை வழக்கு : முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா..?

உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி அதீக் மற்றும் அவரது சகோதரர் கொலை வழக்கில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா உண்டா என சந்தேகிக்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு  குற்றப் பின்னணி வழக்குகள் கொண்ட அரசியல்வாதியான அத்தீக்…

View More முன்னாள் எம்பி அதீக் மற்றும் அவரது சகோதரர் கொலை வழக்கு : முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா..?

மியான்மரில் ராணுவம் நடத்திய விமான தாக்குதல் – 30 குழந்தைகள் உட்பட 100பேர் பலியானதாக தகவல்

மியான்மரில் இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் 30 குழந்தைகள் உட்பட 100பேர் பரிதாமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மியான்மரில் உள்ள  சாஜைங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி வசித்து வந்தனர். இப்பகுதியில்…

View More மியான்மரில் ராணுவம் நடத்திய விமான தாக்குதல் – 30 குழந்தைகள் உட்பட 100பேர் பலியானதாக தகவல்

காரைக்காலில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுப் பரவல் – 35வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலால் 35 வயது பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலால் மாவட்ட  நலவழித்துறை சார்பில் தொற்று அறிகுறி…

View More காரைக்காலில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுப் பரவல் – 35வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொசு விரட்டியால் வந்த வினை : 6பேர் உயிரிழப்பு – டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

தலைநகர் டெல்லியில் கொசு விரட்டியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெயில் காலம் என்பதால் இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசுக்கடியால் பலர்…

View More கொசு விரட்டியால் வந்த வினை : 6பேர் உயிரிழப்பு – டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

உயிரிழந்த கோயில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!

உசிலம்பட்டி அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் மூணாண்டி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் அதே…

View More உயிரிழந்த கோயில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!

ரயில் மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவன்: மின்சாரம் தாக்கி பலி!

மதுரையில் ரயில் பெட்டியின் மேல் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.  மதுரை, கூடல்நகர் சரக்கு ரயில் நிலையத்தில் நேற்று நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் மீது ஏறி…

View More ரயில் மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவன்: மின்சாரம் தாக்கி பலி!

போதை ஊசி பயன்படுத்திய கோவை மாணவர் பலி: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

போதை ஊசி பயன்படுத்திய கோவை மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் அஜய் குமார்.…

View More போதை ஊசி பயன்படுத்திய கோவை மாணவர் பலி: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

தனது இறப்புக்கு 6 வருடத்துக்கு முன்பே கல்லறை கட்டிவைத்திருந்த மூதாட்டி பலி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது இறப்பிற்கு ஆறு வருடத்திற்கு முன்பே கல்லறை கட்டி வைத்திருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஸி (70),…

View More தனது இறப்புக்கு 6 வருடத்துக்கு முன்பே கல்லறை கட்டிவைத்திருந்த மூதாட்டி பலி!

கிரிக்கெட்: நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் பலி

ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், வன்னிவயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரது மகன் சுபாஷ்குமார் (11). இம்மாணவர் அங்குள்ள…

View More கிரிக்கெட்: நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் பலி