டெல்லியின் சில பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் வெள்ள நீர் புகுந்ததில் 3பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கண்டித்து சக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் கனமழை பெய்து வருவதால்…
View More ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்த திடீர் வெள்ளத்தால் 3 மாணவர்கள் உயிரிழப்பு – சக மாணவர்கள் போராட்டம்!Dead
புதுச்சேரியில் விஷவாயுவால் மேலும் ஒரு பெண் மயக்கம்!
வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு கசிந்த பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அடுத்த ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் பாதாளச் சாக்கடையில் இருந்து கசிந்த…
View More புதுச்சேரியில் விஷவாயுவால் மேலும் ஒரு பெண் மயக்கம்!சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான…
View More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கில் பென்குயின்கள் உயிரிழப்பு… பறவைக் காய்ச்சல் காரணமா?
உலகின் தெற்கு கண்டமான அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் இறந்ததன் பின்னணியில் புவிவெப்பமயமாதல் மற்றும் பறவைக் காய்ச்சல் காரணிகள் காரணமாக இருக்கலாம் என ஆராயப்படுகின்றன. மனிதனின் காலடி அதிகம் தீண்டாத அரிய பிராந்தியங்களில் ஒன்று அண்டார்டிகா…
View More அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கில் பென்குயின்கள் உயிரிழப்பு… பறவைக் காய்ச்சல் காரணமா?பீகாரில் புதிதாக கட்டப்பட்டுவரும் பாலம் இடிந்து விபத்து – ஒருவர் பலி!
பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். பீகார் மாநிலம் சுபால் மாவட்டம், மரிச்சா பகுதியின் அருகே உள்ள கோசி ஆற்றின் மீது 10.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு, ரூ.984…
View More பீகாரில் புதிதாக கட்டப்பட்டுவரும் பாலம் இடிந்து விபத்து – ஒருவர் பலி!காணாமல் போன 10-ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் சடலமாக மீட்பு..!
மணப்பாறை அருகே 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி வீட்டிலிருந்து காணமல் போன நிலையில், தனது காதலனுடன் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கிராமத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில்…
View More காணாமல் போன 10-ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் சடலமாக மீட்பு..!இந்திய நடன கலைஞர் அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!
அமெரிக்காவின் செயிண்ட் லூயில் நகரில் இந்திய நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மேற்கு வங்க மாநிலத்திலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த குச்சுப்புடி மற்றும் பரதநாட்டியக் கலைஞரான அமர்நாத்…
View More இந்திய நடன கலைஞர் அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!இளம் KPOP பாடகி திடீர் மரணம்!
தென் கொரிய பாடகி கிம் நா ஹீ திடீரென உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நா ஹீ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தென் கொரிய பாடகி கிம் நா ஹீ கடந்த நவ.…
View More இளம் KPOP பாடகி திடீர் மரணம்!விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி மர்ம கொலை!
விழுப்புரம் அருகே வளவனூரில், வீட்டில் தனியாக வசித்து வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளவனூர், கே.எம்.ஆர் நகர் மூன்றாவது…
View More விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி மர்ம கொலை!ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…
View More ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு