கிரிக்கெட்: நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் பலி

ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், வன்னிவயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரது மகன் சுபாஷ்குமார் (11). இம்மாணவர் அங்குள்ள…

View More கிரிக்கெட்: நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் பலி

தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதிய லாரி: 3 பேர் பலி

ஹரியாணாவில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஜஜ்ஜார் மாவட்டம், ஆசோடா மோல் பிளாசா அருகே குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச் சாலையில் நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி…

View More தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதிய லாரி: 3 பேர் பலி

வீட்டின் சுவர் இடிந்து 9 பேர் பலி: முதலமைச்சர் நிவாரணம்

பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத்…

View More வீட்டின் சுவர் இடிந்து 9 பேர் பலி: முதலமைச்சர் நிவாரணம்

காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த சிறுத்தை உயிரிழப்பு

பழனி அருகே காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த சிறுத்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து யானை,சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள்…

View More காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த சிறுத்தை உயிரிழப்பு

ஆம்புலன்ஸில் உயிரிழந்த கொரோனா நோயாளி!

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில், படுக்கை கிடைக்காததால், 4 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் காத்திருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக…

View More ஆம்புலன்ஸில் உயிரிழந்த கொரோனா நோயாளி!

“காலா”, “அசுரன்” திரைப்படங்களில் நடித்த, நித்திஷ் வீரா கொரோனாவுக்கு பலி!

‘புதுப்பேட்டை’, ‘காலா’ ,’அசுரன்’ போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான  நடிகர் நிதிஷ் வீரா இன்று காலை கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதிகளவில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த கொரோனா தொற்றின் தாக்கம்…

View More “காலா”, “அசுரன்” திரைப்படங்களில் நடித்த, நித்திஷ் வீரா கொரோனாவுக்கு பலி!

‘கபி கபி’ கதையாசிரியர் சாகர் சரஹாடி காலமானார்!

பிரபல இந்தி திரைப்படமான ‘கபி கபி’ கதையாசிரியர் மற்றும் எழுத்தாளரும் சாகர் சரஹாடி (88) வயது மூப்பு காரணமாக மும்பையில் நேற்று இரவு காலமானார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த 1976-ம் ஆண்டு ‘கபி…

View More ‘கபி கபி’ கதையாசிரியர் சாகர் சரஹாடி காலமானார்!

காய்ச்சலுக்கு ஊசி போட்டு கொண்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த பரிதாபம்!

ராஜபாளையம் அருகே காய்ச்சலுக்கு ஊசி போட்டுக் கொண்ட புது மாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் வசிப்பவர் 24 வயதான முகேஷ். இவருக்கும் இவரது தாய்மாமா…

View More காய்ச்சலுக்கு ஊசி போட்டு கொண்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த பரிதாபம்!