தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் மத்திய பாஜக அரசு…

View More தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“கேரளாவில் சிஏஏ அமல்படுத்தப்பட மாட்டாது…” – முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில்…

View More “கேரளாவில் சிஏஏ அமல்படுத்தப்பட மாட்டாது…” – முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

புதுமண தம்பதி வெட்டிக் கொலை – ஒருவர் கைது; குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!

தூத்துக்குடியில் புதுமண தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வசந்தகுமார்.…

View More புதுமண தம்பதி வெட்டிக் கொலை – ஒருவர் கைது; குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!

”கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு அம்மாநில துணை…

View More ”கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிறார் டி.கே.சிவக்குமார்!!” – அமைச்சர் துரைமுருகன்

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்…

View More “அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிறார் டி.கே.சிவக்குமார்!!” – அமைச்சர் துரைமுருகன்

சட்டப்பேரவையில் முதன்முறையாக அரசை எதிர்த்து வெளிநடப்பு செய்த கூட்டணிக் கட்சிகள்!!

திமுக ஆட்சியமைந்த பிறகு முதன்முறையாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அரசு கொண்டு வந்த சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தோழமைக் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி 2023 ஆம்…

View More சட்டப்பேரவையில் முதன்முறையாக அரசை எதிர்த்து வெளிநடப்பு செய்த கூட்டணிக் கட்சிகள்!!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு – 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நான்காவது முறையாக, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர்…

View More பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு – 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் – எதிர்ப்புக் குழுவினர் உறுதி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஏகனாபுரம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள…

View More பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் – எதிர்ப்புக் குழுவினர் உறுதி

ஆடை குறித்த நடிகர் சதீஷின் பேச்சு – திரையுலகினர் எதிர்ப்பு

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஆடை குறித்து நடிகர் சதீஷ் பேசிய பேச்சுக்கு, இயக்குநர் நவீன், பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.  இயக்குநர் யுவன் இயக்கத்தில்…

View More ஆடை குறித்த நடிகர் சதீஷின் பேச்சு – திரையுலகினர் எதிர்ப்பு