25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மாற்றுத்திறனாளிகளுக்கு அனுப்பிய அமைச்சர் உதயநிதி – பேராசிரியர் தீபக் நாதன் நெகிழ்ச்சி!

25 லட்ச ரூபாய் மதிப்பு பொருட்களை கேட்காமல் அனுப்பிய தோழர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 1000 மாற்றுத்திறனாளிகள் சார்பாக நன்றி என டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவரும், மாற்றுத்திறனாளிகள் ஆர்வலருமான பேராசிரியர் தீபக்நாதன் தெரிவித்துள்ளார்.…

View More 25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மாற்றுத்திறனாளிகளுக்கு அனுப்பிய அமைச்சர் உதயநிதி – பேராசிரியர் தீபக் நாதன் நெகிழ்ச்சி!

தாம்பரம் குளக்கரையில் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்? அரசு தரப்பில் விளக்கம்!

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புறமாக கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆவின் நிறுவனம்…

View More தாம்பரம் குளக்கரையில் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்? அரசு தரப்பில் விளக்கம்!

பழவேற்காட்டிற்கு படகில் விரைந்த மஜக பேரிடர் மீட்புக்குழு – மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தமிமுன் அன்சாரி!

சென்னை பழவேற்காடு பகுதி மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில், அங்கு சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இரண்டு படகுகளில் மீட்புக்குழுவுடன் சென்று மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி குறைகளை கேட்டறிந்து உதவியுள்ளார். சென்னையில் கனமழை காரணமாக பெரும்பாலான…

View More பழவேற்காட்டிற்கு படகில் விரைந்த மஜக பேரிடர் மீட்புக்குழு – மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தமிமுன் அன்சாரி!

“கூப்பிடும் தூரத்தில் நான் இருந்திருந்தால்” – சென்னையில் வெள்ளம் பாதிப்பு குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை பதிவு!

சென்னையில் தேங்கியிருக்கும் மழைநீர் குறித்து தமிழக அரசைச் சாடி தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனையுடன் கவிதை எழுதி தனது எக்ஸ் தளத்தில்  பதிவிட்டுள்ளார். சென்னை கன மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள்…

View More “கூப்பிடும் தூரத்தில் நான் இருந்திருந்தால்” – சென்னையில் வெள்ளம் பாதிப்பு குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை பதிவு!

தாம்பரம் கால்வாயில் கொட்டப்பட்ட ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள்! பாலின்றி தவித்த மக்கள் அதிர்ச்சி!

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பால் மக்கள் பால் பாக்கெட் கிடைக்கமால் அவுதியுற்ற நிலையில், தாம்பரம் கால்வாயில் ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருப்பதைப் பாா்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். “மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும்…

View More தாம்பரம் கால்வாயில் கொட்டப்பட்ட ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள்! பாலின்றி தவித்த மக்கள் அதிர்ச்சி!

சென்னையில் 8 ஆவின் மையங்கள் சில நாட்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது! எந்தெந்த ஆவின் மையங்கள் தெரியுமா?

பால் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக சென்னையில் 8 ஆவின் மையங்களில் வரும் சில நாட்களுக்கு 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மிக்ஜம் புயலால் சென்னை,…

View More சென்னையில் 8 ஆவின் மையங்கள் சில நாட்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது! எந்தெந்த ஆவின் மையங்கள் தெரியுமா?

உண்டியல் பணத்தில் ‘புயல் நிவாரணம்’ அளித்த சிறுவர்கள்… வீடியோ பகிர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சி!

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனது சேமிப்பு பணத்திலிருந்து பிஸ்கட், மெழுகுவர்த்தி என வாங்கிக்கொடுத்த சிறுவர்கள். சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால்…

View More உண்டியல் பணத்தில் ‘புயல் நிவாரணம்’ அளித்த சிறுவர்கள்… வீடியோ பகிர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சி!

வேளச்சேரி கட்டட விபத்து: மூவர் மீது வழக்கு பதிவு – இருவர் கைது!

சென்னை வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கட்டடத்தின் மேற்பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளச்சேரியில் டிச.4-ம் தேதி கேஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க்…

View More வேளச்சேரி கட்டட விபத்து: மூவர் மீது வழக்கு பதிவு – இருவர் கைது!

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தாம்பரம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் இணைந்து வெள்ள பாதிப்பை சீர் செய்தனர்!

ஒன்றுபட்ட தாம்பரம் மாநகராட்சி அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் இணைந்து உயிரை பணயம் வைத்து ஏரி அடைப்புகளை அகற்றி வெள்ளநீர் குடியிருப்புக்குள் புகாமல் தடுத்தனர்.  மிக்ஜாம்…

View More நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தாம்பரம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் இணைந்து வெள்ள பாதிப்பை சீர் செய்தனர்!

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அறக்கட்டளை இணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவி!

தமிழ்நாடு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கி உதவினர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

View More நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அறக்கட்டளை இணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவி!