கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து பெறப்படும் – சி.வி.சண்முகம்

பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கடிதம் மூலம் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில்…

View More கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து பெறப்படும் – சி.வி.சண்முகம்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சால் பரபரப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க உள்ளதாக  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்  தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவன இரண்டாவது சுரங்கம்…

View More நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சால் பரபரப்பு

தாத்தா, பிள்ளை, பேரன்… இது தான் திராவிட மாடலா? – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி

ஜனநாயக நாட்டில் மன்னரைப் போல் திமுக ஆட்சி நடைபெறுகிறது. தாத்தா, பிள்ளை, பேரன் என ஆட்சி நடத்துகிறார்கள். இது தான் திராவிட மாடலா? என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரவாண்டி பேருந்து…

View More தாத்தா, பிள்ளை, பேரன்… இது தான் திராவிட மாடலா? – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி

மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுவது ஏன்? – அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்

மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பயப்படுவதால் தான் தமிழக அதிகாரிகளும் பயப்படுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில்…

View More மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுவது ஏன்? – அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்