கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து யுவராஜ் உட்பட 10 பேரும்…
View More சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுGokulraj
கோகுல்ராஜ் கொலை வழக்கு – மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தாயார் மற்றும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை…
View More கோகுல்ராஜ் கொலை வழக்கு – மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்புயுவராஜுக்கு தூக்குதண்டனை அளித்திருந்தால் மன நிம்மதியாக இருந்திருக்கும்; கோகுல்ராஜ் தாயார்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு தூக்குதண்டனை அளித்திருந்தால் மனநிம்மதியாக இருந்திருக்கும் என கோகுல்ராஜுன் தாயார் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார். நீண்டகாலமாக பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று…
View More யுவராஜுக்கு தூக்குதண்டனை அளித்திருந்தால் மன நிம்மதியாக இருந்திருக்கும்; கோகுல்ராஜ் தாயார்கோகுல்ராஜ் கொலை வழக்கின் பின்னணி என்ன?
தமிழ்நாட்டையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கின் பின்னணியை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் பள்ளிப்பாளையம் அருகே…
View More கோகுல்ராஜ் கொலை வழக்கின் பின்னணி என்ன?கோகுல்ராஜ் கொலை: யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில்…
View More கோகுல்ராஜ் கொலை: யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு